புதன், 3 நவம்பர், 2010

அல்லாஹ்வோடு மோதும் மத்ஹப் நூல்கள் ..!

அல்லாஹ்வோடு நேரடியாக மோதும் மத்ஹப் நூல்கள் ..!



சஹாபாக்களுக்கு நிகர் !!

அவர் அபூ பக்கர் (ர ) அவர்களைப் போன்றவராவார் (நூல் : துர்ருல் முஹ்தார் பா : 1 ப : 57 )


மனித சக்திக்கே அப்பாற்பட்டவர் !


அபூ ஹனீஃபா இமாம் அவர்கள் இஷாவினுடைய ஒலுவுடன் 40 வருடங்கள் ஃபஜ்ரைத் தொழுதுள்ளார். 55 ஹஜ் செய்துள்ளார். நூறுதடவை அல்லாஹ்வை கனவில் பார்த்துள்ளார்.(துர்ருல் முஹ்தார் பா : 1 ப : 51 )


அல்லாஹ்வின் மீதே அபாண்டம் !

அல்லாஹ் கூறினானாம் : அபூ ஹனீஃபாவே நீ நம்மை அறிய வேண்டிய முறைப்படி அறிந்து விட்டாய். அழகிய முறையில் நமக்கு பணிவிடை செய்து விட்டாய். எனவே உம்மையும், கியாமத் நாள்வரை உம்முடைய மத்ஹபில் உம்மை பின்பற்றியோரையும் மன்னித்து விட்டோம் . முஸாஃபிர் பின் கிராம் என்பவர் கூறுகிறார் யார் தனக்கும் அல்லாஹ்வுக்கும் மத்தயில் அபூ ஹனீஃபாவை ஆக்குகிறாரோ அவர் எவ்வித கவலையும் இல்லாமல் ஈடேற்றம் பெறுவார் (துர்ருல் முஹ்தார் பா : 1 பக் : 52)


நபி (ஸல்) அவர்கள் மீது அபாண்டம் !


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஆதம் என்மூலம் பெருமை கொண்டார். நான் என்னுடைய உம்மத்தில் ஒருவரைக் கொண்டு பெருமை கொள்கிறேன். அவர் பெயர் நுஃமான். அவருடைய பட்டப் பெயர் அபூ ஹனீஃபா. அவர் என்சமுதாயத்தின் விளக்காவார்
மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : எல்லா நபிமார்களும் என்மூலம் பெருமை கொண்டார்கள். நான் அபூ ஹனீஃபாவைக் கொண்டு பெருமை கொள்கிறேன். அவரை யார் நேசிக்கிறாரோ அவர் என்னை நேசித்தவராவார். யார் அவரை வெறுக்கிறாரோ அவர் என்னை வெறுத்தவராவார். (நூல் : துர்ருல் முஹ்தார் பா : 1 பக் : 52)



நபிமார்கள் கூட நெருங்க முடியாது!


மொத்தத்தில் பற்றற்ற வாழ்க்கையிலும் பேணுத லும், வணக்கத்திலும் , கல்வியிலும் விளக்கத்திலும் அபூ ஹனீஃபாவிற்கு நிகரானவர் யாருமில்லை (துர்ருல் முஹதார் பா : 1 ப : 61)


அல்லாஹ்வுக்கே பாடம்..!


அபூ ஹனீஃபாவின் காலம் முதல், இன்றைய காலம் வரை அல்லாஹ் அவரை பின்பற்றக் கூடியவர்களுக்கும், அவருடைய தோழர்களுக்கும் ஞானத்தை வழங்கிவிட்டான்.. அவருடைய மத்ஹபைக் கொண்டுதான் ஈஸா (அலை) அவர்கள் தீர்ப்பளிப்பார்கள் (துர்ருல் முஹ்தார் பா : 1 பக் : 56 )


நபிக்கு இயலாலது இவருக்கு இயலும் !


ஸஹ்ல் பின் அப்தில்லாஹ் என்பவர் வழியாக ஜ‎ýர்ஜானி அவர்கள் தன்னுடைய நூ ல் அறிவித்திருக்கிறார் : என்னுடைய உம்மத்தில் அபூ ஹனீஃபாவைப் போல் மூஸா , ஈஸா இருந்திருந்தால் அவர்கள் யூதர்களாகவும், கிறிஸ்தவர்களாகவும் மாறியிருக்க மாட்டாரர்கள் (துர்ருல் முஹ்தார் பா : 1 பக் : 53 )


ரசூல் (ஸல்) அவர்களுக்கே பாடம் !


(உளுவில்) அவன் ஒரு உறுப்பை கழுகவில்லை என்பதை அறிந்தால், அது எது என்று குறிப்பாக்குவதில் சந்தேகம் கொண்டால் தன்னுடைய இடது காலை கழுக வேண்டும். ஏனென்றால் இதுதான் அவனுடைய கடைசி செயல் ஆகும் (துர்ருல் முஹ்தார் பா : 1 பக் : 150)


வக்கிர புத்தி சட்டம் இயற்றுகிறது !


ஆசையில்லாத சிறிய குழந்தைகளை உடலுறவு கொண்டால் குளிப்பு கடமையில்லை. இன்னும் உளூவும் முறியாது ( ரத்துல் முஹ்தார் பா : 1 பக் : 146


ரசூலுக்கு வராத வஹீ !


பாங்கு சப்தத்ததைக் கேட்கும் போது எழுந்து நிற்பது சிறப்பிற்குரியதாகும் (துர்ருல் முஹ்தார் : பா : 1 பக் : 397 )



இன்னும் ஏராளம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக