வியாழன், 17 ஜூலை, 2014

பறவைகளுக்கான கழிப்பிடம்


பெட்ரோல் விலை 1 ரூபாய் அதிகரிக்கப்பட்டால் கொந்தளிக்கும் மக்களுக்கு வல்லபாய் பட்டேலுக்கு சிலை வைக்க 200 கோடி மக்கள் வரிப்பணத்தை அரசு செலவழிக்கும் போது கொந்தளிக்க‌ தெரியவில்லை !

பறவைகளுக்கு இலவச கழிப்பிடமாகவே தவிர, வேறெந்த பயனையும் தராத கற்சிலைக்கு 200 கோடி ரூபாயை இழக்க ஒரு இந்தியக் குடிமகன் தயாரென்றால், பெட்ரோல் விலை ஒரு ரூபாய் ஏற்றியதையும் பால் விலை ஐந்து ரூபாய் ஏறுவதையும் கண்டிக்கும் தார்மீக உரிமை அவனுக்கு இல்லை !

முந்தைய காங்கிரஸ் அரசு விலையேற்றம் செய்த போதெல்லாம் அதை கண்டித்து பக்கம் பக்கமாக எழுதித் தள்ளிய பத்திரிக்கைகள் இந்த இலவச கழிப்பிடத்தையும் கண்டித்து ஒரு பக்கமேனும் எழுதினால் இவர்கள் நியாய உணர்வுகள் என்று நாம் ஒப்புக் கொள்ளலாம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக