வியாழன், 17 ஜூலை, 2014

முகனூல் பதிவுகள் : புனித (?) கங்கை நதி


கங்கை நதியில் நீராடினால் புற்றுநோய் உண்டாவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பாபா அணு ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளதாம்.

நான் கூட, அது புனித நதியாக்கும், புற்றுநோய் உள்ளவன் மூழ்கிக்குளித்தால் புற்றுநோய் கூட மறைந்து விடும்.. அவ்வளவு புனிதம்.. என்றல்லவா இத்தனை நாளாய் நினைத்திருந்தேன்..

ஒரு வேளை ஒருவரிடமிருந்து மறைந்த புற்றுநோய் அருகில் குளித்துக்கொண்டிருக்கும் இன்னொருவருக்கு பரவும் போல..

எப்படியோ புனிதம் தான், புனிதம் தான் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக