வெள்ளி, 13 செப்டம்பர், 2013

முகநூல் பதிவுகள் : பண்டிகையா வன்முறையா?



ஒரு மதத்தினர் ஒரு பண்டிகையை கொண்டாடுகின்றனர் என்றால் அதன் மூலம் அன்பும் மகிழ்ச்சியும் பெருக வேண்டும் என்று தான் எவரும் எதிர்பார்ப்பார்கள்.

இந்தியாவில் ஒரு பண்டிகையாம், அந்த மதத்தினர் அந்த நாளில் தங்கள் பண்டிகையை "கொண்டாடி" விடுவார்களோ என்கிற பயத்தில் (?) அரசாங்கம் 10 ஆயிரம் காவல் துறையினரை பொது மக்களின் பாதுகாப்பிற்காக பணித்துள்ளது என்றால் .... 
இது நமக்கு உணர்த்தும் செய்தி என்ன ??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக