ஞாயிறு, 5 ஜனவரி, 2014

முகனூல் பதிவுகள் : புத்தாண்டில் துவங்கிய மூடநம்பிக்கை


ஜோதிட சிகாமணிகளின் ராசி பலன் நிகழ்ச்சி மூலம் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகளை துவக்கும் ஊடகங்கள்..
மனிதனின் சிந்தனை புத்தாண்டு விடிவதிலிருந்து மழுங்க துவங்குகிறது !

கல்வித் துறையும் விஞ்ஞானத் துறையும் அபரிமிதமான வளர்ச்சி கண்டு விட்ட இந்த காலத்திலும், தனி நபரின் முன்னேற்றம் என்பது அவன் என்ன வகை மோதிரம் அணிகிறான் என்பதை வைத்துத் தான் தீர்மானிக்கப்படுகிறது என்றால், அதை கேட்டு பின்பற்றுவதற்கும் ஒரு கூட்டம் இருக்கிறது என்றால் இவர்களெல்லாம் மக்களா மாக்களா?

மனிதனின் சிந்தனையை ஏமாற்றும் இது போன்ற நிகழ்ச்சிகளை தடை செய்வதற்கு அரசியல் சாசனத்தில் வழி உள்ளது ! 

அதை செய்தால் எல்லா ஆண்டும் இனிய ஆண்டு தான் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக