சனி, 17 ஆகஸ்ட், 2013

முகநூல் பதிவுகள் : நல்ல வேளை நபி காலத்தில் இவர்கள் இல்லை



இன்றைக்கும் மக்காவில் தெரியும் பிறை மதினாவில் தெரியும், தெரியாமலும் இருக்கும். மதினாவில் தெரியும் பிறை மக்காவில் தெரியும், தெரியாமலும் இருக்கும். 

நபி (ஸல்) அவர்கள் காலத்திலும் இது தான் நிலைமை. 
அவர்கள் காலத்தில் இது தான் நிலைமை எனும்போது மதினாவில் இருந்த நபி அவர்கள் மக்காவில் நோன்பு துவங்கிய தினமே தமது நோன்பைத் துவங்குவதற்கு வாய்ப்பிருப்பது போலவே மறுநாள் துவங்கியிருக்கவும் வாய்ப்புள்ளது.

நல்ல வேளை, அன்றைக்கு இந்த கணிப்பு கூட்டம் இல்லை, இருந்திருந்தால் லைலத்துல் கதர் இரவு என்பது ஒரு இரவா இரண்டு இரவா என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டு, நாங்கள் தான் நேர்வழியில் இருக்கிறோம் என்று மார்தட்டியிருப்பார்கள் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக