திங்கள், 2 டிசம்பர், 2013

சஹாபாக்களை பின்பற்றுவோருக்கு இந்த ஆதாரம்


மக்கள் புரிந்து கொள்பவற்றையே பேசுங்கள் அல்லது அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பொய்யர்கள் என்று மக்கள் எண்ணி விடுவார்கள்
என்று அலி (ரலி) அவர்கள் கூறியதாக புஹாரி 127 இல் பதிவாகியுள்ளது (ஹதீஸின் கருத்து)
அது போல்,

அறிவுக்கு எட்டாத விஷயங்களை சொல்வது குழப்பம் விளைவிப்பதாகும் என்கிற கருத்துப்பட அப்துல்லாஹ் பின் மசூத் (ரலி) அவர்கள் சொன்னதாக ஒரு செய்தி முஸ்லிம் 12 இல் பதிவாகியுள்ளது.

அறிவுக்கும் வாழ்க்கை நடைமுறைக்கும் ஒத்து வராத செய்திகள் தவறானவை என்று நபி (ஸல்) அவர்கள் சொன்ன செய்தி அஹமதில் பதிவாகியுள்ளது.

அது தான் நாம் ஏற்க வேண்டிய ஆதாரம். 


மேலே குறிப்பிட்ட சஹாபாக்களின் கூற்று, கூடுதல் விளக்கத்திற்காகவும், சஹாபாக்கள் சொன்னால் தான் கேட்போம் என்று சொல்பவர்களுக்காகவும் தரப்பட்ட சான்று !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக