சனி, 25 அக்டோபர், 2014

சூனியப்பிரியர்களிடம் ஒரு கேள்வி


எனது முந்தைய பதிவின் சாராம்சத்தை இங்கே சூனியப்பிரியர்களிடம் கேள்வியாக வைக்கிறேன்.
ஃபிளைட்ல வர்றதுக்கெல்லாம் ஏதுப்பா காசு.. துபை போகணும், எவ்வளவு செலவாகும்னு சூனியக்காரன் ஒருத்தன் கிட்ட கேட்டேன், 500 ரூபாய் குடு, அஞ்சே நிமிஷத்துல நீ துபைல இருப்பே அப்படின்னு சொன்னான்.. கொடுத்தேன், மன்னார்குடியில் இருந்த நான் அஞ்சே நிமிஷத்துல துபை ஜுமேரா ஹோட்டல்ல நிக்கிறேன் !
என்று ஒருவன் சொன்னால்
அல்லாஹ் நாடினால் சூனியம் பலிக்கும் என்று கூறி அவன் சொல்வதை அப்படியே நம்பி விடுவீர்களா?
அல்லது
விசாரித்து பார்த்து பிறகு நம்பலாமா வேண்டாமா என்று முடிவெடுப்பீர்களா?
அல்லது
எடுத்த எடுப்பிலேயே அவன் பொய் சொல்கிறான் என்று மறுத்து விடுவீர்களா?
இந்த மூன்றில் எந்த பதிலை சொன்னாலும் மாட்டிக் கொள்ளும் பரிதாபகர நிலையில் தான் நீங்கள் உள்ளீர்கள் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக