சனி, 28 ஜூன், 2014

முகனூல் பதிவுகள் : தென்னாட்டு உவைசி


அது ஏனோ தெரியல.. 

ஒவைசி பாராளுமன்றத்தில் பேசுவதை கேட்கும் போதெல்லாம் எங்க மாநிலத்திற்கும் இது போன்ற ஒரு எழுச்சி வீரர் வர மாட்டாரா என்றொரு ஏக்கம்..

சட்டென்று மனதில் நிழலாடியது அந்த வெறி கொண்ட ஆவேசப்பேச்சு..

""சச்சின் ஒரு பந்தில் தான் சிக்சர் அடிப்பார், ஆனால் முதல்வர் அவர்கள் எதிர்கொண்ட எல்லா பந்துகளிலுமே சிக்சர் அடித்து விட்டார்!""

எங்களிடம் இல்லையா தன்மான சிங்கங்கள்..?

ஒவைசியாம் ஒவைசி ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக