புதன், 11 ஜூன், 2014

குர் ஆனை மெய்படுத்தும் விஞ்ஞானம்


கடல் மட்டம் உயர்ந்து வருவதன் மூலம் நிலப்பரப்புக்கே ஆபத்து எனவும் இதனால் பல நிலப்பரப்புகள் அழிந்தே கூட போகும் எனவும் உலகம் தற்போது கவலை கொள்கிறது !

இதைப்பற்றி ஹிந்து பத்திரிகை வெளியிட்டுள்ள ஆக்கம் நம் கவனத்தை ஈர்க்கக்கூடியதாக இருந்தது.

ஆனால் இதைப்பற்றி குர்ஆன் 1400 வருடங்களுக்கு முன்னரே கூறி விட்டது !

பூமியை, அதன் ஓரங்களில் நாம் குறைத்து வருவதை அவர்கள் காணவில்லையா? அல்லாஹ்வே தீர்ப்பளிப்பான். அவனது தீர்ப்பை ஒத்திவைப்பவர் எவருமில்லை. அவன் விரைந்து விசாரிப்பவன். (13:41)

ஹிந்து பத்திரிகையின் தற்போதைய ஆக்கமும் இந்த இறை வசனத்திற்கு சகோ. பிஜெ தரும் விளக்கமும் பொருந்திப்போவதையும் கீழே காணலாம் !

http://tamil.thehindu.com/general/environment/கடல்-மட்டம்-உயர்ந்தால்-தமிழகம்-என்ன-ஆகும்/article6076475.ece

பிஜெ விளக்கம் :

http://www.onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal-new/243_orangali_kurayum_boomi/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக