வியாழன், 13 மார்ச், 2014

முகனூல் பதிவுகள் : சுண்டிப் பேசும் திறன்


சுண்டிப் பேசும் திறமைக்கு கட்சித் தலைமை மதிப்பளிக்காததில் ஆச்சர்யமில்லை. 

ஒரு தொகுதியோடு நிறுத்திக் கொள்ள மாட்டோம் என்று பேசி விட்டு இப்போது எந்த முகத்தை வைத்துக் கொண்டு ஒரு தொகுதி அரசியலுக்கு ஓட்டுப் பிச்சை கேட்டு வந்திருக்கிறாய்?

உன் தலைமைக்கு தான் வெட்கமில்லையென்றால் உனக்கும் வெட்கம், மானமெல்லாம் கிடையாதா? என்று தொகுதி மக்கள் சுண்டி கேட்டு விடுவார்கள் என்கிற அச்சம் நியாயமானது தான் !

எது எப்படியோ, சுண்டுகிற திறமையுடையவரை விட (பணத்தை) சுருட்டுகிற திறமையுடையவர் தானே நமக்கு வேண்டும் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக