வியாழன், 17 ஏப்ரல், 2014

முகனூல் பதிவுகள் : இலங்கைக்கு எதிரான அவதூறு ?


கடந்த முறை நடந்த உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கையை இந்தியா வீழ்த்தியது. அந்த கோபத்தில் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சித்திரவதை செய்து கொலை செய்தனர் என்று ஒரு செய்தி பரப்பப்பட்டது.

இதற்கு சான்றுகள் ஏதும் காட்டப்பட்டதா என்று தெரியவில்லை. 

தனி ஈழத்தை வைத்து நடைபெறும் அரசியல் விளையாட்டின் ஒரு பகுதியாகவே இதையும் பார்க்க முடிகிறது.

நேற்று இந்தியா இலங்கையிடம் தோல்வியடைந்ததை. 
அடுத்து, இதே போன்ற செய்தியை இனி அவர்களும் பரப்ப நாம் இடம் கொடுத்தாக வேண்டும் !

அப்படியொரு நிலை ஏற்பட்டால் வெகுண்டெழும் இந்திய ஊடகங்கள், இலங்கை தொடர்பாக செய்திகள் பரப்பப்பட்ட போதும் இதே நடு நிலை போக்கினை கடைபிடித்தார்கள் எனில், அறிந்தவர்கள் அதை சான்றுகளுடன் காட்டுங்கள்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக