புதன், 1 பிப்ரவரி, 2012

சொரணை கெட்டவர் எப்படி பேராசிரியர் ஆனார்?



"பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தால்... ஜவாஹிருல்லாஹ் பேட்டி " என்று பொடி வைதார்ப்போல் தலைப்பு வைத்திருந்தது இந்த வார கேடு கெட்ட நக்கீரன். ஜெயாவுக்கு அதி பயங்கரமாக எச்சரிக்கை ஏதும் விடுத்திருப்பார் என்று உள்ளே படித்துப்பார்த்தால், இவ்வாறு கூட்டணி வைத்தால் சமுதாய மக்களுக்கு பாதிப்பு, அது சிறுபான்மையினருக்கு மிகப்பெரிய பின்னடைவு என்றெல்லாம் மிகவும் மென்மையாக சொல்லியுள்ளார், பேராசிரியர்.
பாஜக உடன் கூட்டணி வைத்தால் நாங்கள் வெளியேறி விடுவோம் என்பதை கூட வெளிப்படையாக அறிவிக்க துப்பு கெட்டு நிற்கிறார் இவர். சூசகமாக சொல்கிறாராம்.. வெளிப்படையாக அறிவிப்பு செய்ய வேண்டிய இடத்தில் சூசகம் எதற்கு?

நங்கள் எப்போதும் அதிமுக உடன் கூட்டணி தான் என்று அத்வானி ஜெயலலிதாவுடன் சேர்ந்து நின்று அறிவிப்பு செய்த போதே, கூட்டணியை விட்டு விலக முன்வராத இந்த மாமா கூட்டம், எப்படி எச்சரிக்கை எல்லாம் விடும்? என்து பாமரன் கூட கேட்கும் கேள்வி..
சொரணை கெட்டவர் கூட பேராசிரியர் ஆக முடியும் என்பதெல்லாம் பாமரனுக்கு எப்படி புரியும்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக