சனி, 17 ஆகஸ்ட், 2013

முகநூல் பதிவுகள் : பெண்கள் நபி (ஸல்) அவர்களிடம் செய்து கொண்ட பைஅத் என்ன?



நபியே! (முஹம்மதே!) நம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் வந்து

'அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டோம்; 
திருட மாட்டோம்; 
விபச்சாரம் செய்ய மாட்டோம்; 
எங்கள் குழந்தைகளைக் கொல்ல மாட்டோம்; 
நாங்களாக இட்டுக் கட்டி எந்த அவதூறையும் கூற மாட்டோம்; 
நல்ல விஷயத்தில் உமக்கு மாறு செய்ய மாட்டோம்' 

என்று உம்மிடம் உறுதி மொழி கொடுத்தால் அவர்களிடம் உறுதி மொழி எடுப்பீராக!
அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுவீராக! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (60:12)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக