சனி, 17 ஆகஸ்ட், 2013

முகநூல் பதிவுகள் - அறிந்தோ அறியாமலோ தவ்ஹீத் ஜமாஅத்தே காரணம்



தமிழக அளவில், தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்கின்றவர்கள் கூட பாதுகாப்பாகவும், கண்ணியத்துடனும், அனைத்து உரிமைகளை பெற்றும் வாழ்வதற்கு, இவர்கள் விரும்பியோ விரும்பாமலோ தவ்ஹீத் ஜமாஅத் தான் காரணம் என்பது ஒரு ஆச்சர்ய விஷயம்.

மேடையேறி திட்டுகிறார்கள், நாம் மேடை போட்டால் அடிக்க வருகிறார்கள், காவல் துறையில் பொய் கேஸ் பதிவு செய்கிறார்கள், ஆனால் இவர்கள் எல்லாம் தவ்ஹீத் ஜமாஅத்தின் மூலமே பாதுகாப்பு பெறுகிறார்கள் என்பதே வேடிக்கையான உண்மை !!

சில செய்திகளை சேகரிக்கும் போது மனதில் பட்ட கருத்து இது..!

அல்லாஹ் போதுமானவன் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக