செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

சிறை நிரப்பும் போராட்டம் குறித்த கேள்வி பதில்


பெரும்பான்மை மதத்தவர்களால் கூட இன்றைய தேதி வரை திரட்ட இயலாத அளவிற்கு மிகப்பெரிய மத ரீதியிலான போராட்டக் களம் !

பெரும் பெரும் அரசியல் கட்சிகள் கூட கண்டிராத மகத்தான மக்கள் எழுச்சி..

சுதந்திர போராட்டத்திற்கு பிறகு இந்திய வரலாறு இதுவரை காணாத கொந்தளிப்பு !

இறைவன் நாடினால்..

கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக ஆளும் வர்க்கத்திற்கு இஸ்லாமிய சமுதாயம் கொடுத்து வரும் நெருக்கடி தான் வருகிற ஜனவரி 28 செவ்வாய்க்கிழமை ஒட்டு மொத்த தமிழக முஸ்லிம்களும் முழங்க இருக்கும் தனி இட ஒதுக்கீடு கோரிக்கை.. !

ஊடகங்களின் கவனமும் உளவுத்துறையின் பார்வையும் இன்று நம்மீது தான் என்பதை நாம் கருத்தில் கொண்டு நமது குடும்பத்தினர் ஒவ்வொருவரையும் இந்த போராட்டக் களத்தில் கலந்து கொள்ள செய்வோம், இன்ஷா அல்லாஹ்.

தன்னலம் பாராமலும், எத்தகைய ஆதாயங்களையும் எதிர்பார்க்காமலும் இந்த போராட்டத்தின் வெற்றிக்காக போராடிக் கொண்டிருக்கும் இயக்க சகோதரர்கள் அனைவருக்கும் அல்லாஹ் அளப்பெரிய ரஹ்மத் செய்ய வேண்டும் என்கிற பிரார்த்தனையுடன்,

இட ஒதுக்கீடு தருவதாக வாக்குறுதியளித்தால் அதிமுகவிற்கு ஆதரவளிப்பீர்களா?

எல்லா முஸ்லிம் இயக்கங்களும் சேர்ந்து இட ஒதுக்கீட்டிற்காக போராடலாமே?

இட ஒதுக்கீடு மூலம் வேலை என்றால் தகுதியற்றவர்களுக்கு வேலை கிடைக்கிறது என்று பொருளா?

இட ஒதுக்கீடு கேட்பது மார்க்க அடிப்படையில் சரியா?

பெண்கள், சிறுவர்கள் போராட்டங்களில் பங்கு கொள்ளலாமா?

போன்ற,

போராட்டம் குறித்து பலரும் பல சந்தர்ப்பங்களில் எழுப்பி வரும் கேள்விகளுக்கு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில தலைவர் சகோ. பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் தரும் விளக்கம் இதோ..

https://www.facebook.com/photo.php?v=418106198321002

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக