வெள்ளி, 12 ஜூலை, 2013

பிஜேவை பின்பற்றியவர்களின் நிலை


யாரெல்லாம் என்னை பின்பற்றிக்கொண்டிருந்தார்களோ அவர்கள் இந்த இயக்கத்தை விட்டு சென்று விட்டார்கள், யாரெல்லாம் குர்ஆன் ஹதீஸை பின்பற்றுகிறார்களோ அவர்கள் தான் இந்த இயக்கத்தில் இருப்பார்கள், இன்றும் இருக்கிறார்கள், என்றைக்கும் இருப்பார்கள்.
இது சகோ. பிஜே பல இடங்களில் சொல்லி வருவது.

இதற்கு சான்றாக, சமீபத்திய பொய்யன் ஜமாஅத்தின் பிறை அறிக்கை அமைந்துள்ளதை பார்க்கலாம்.

தவ்ஹீத் ஜமாஅத்தில் இருப்பது வரை பிறையை கணிக்க கூடாது என்று கூறி வருவது. , தவ்ஹீத் ஜமாஅத் எட்டி உதைத்து விட்ட பிறகு, பிறையை கணிக்காமல் இருக்கலாமா என்று கேள்வி கேட்பது..

தனி நபர் மீது கொண்டுள்ள வெறுப்பு, சிலரை எந்த நிலைக்கும் தள்ளும் என்பதற்கு இது சான்றாக நிற்கிறது.
பிஜேவுக்காக இந்த கொள்கையை நேசிப்பவன், பிரசாரம் செய்பவன் யாராக இருந்தாலும் அவர்கள் நேர்வழியில் நீடிக்க முடியாது என்பதற்கும் இது சான்றாக விளங்குகிறது !!

காலணா பெறுமாணம்  இல்லா அறிக்கை அது என்பது தனி விஷயம் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக