வெள்ளி, 31 டிசம்பர், 2010

கிறிஸ்தவர்கள் இட ஒதிக்கீட்டை மறுத்ததற்கான காரணம் என்ன?

சில மாதங்களுக்கு முன்பு வரையுள்ள அரசு காலியிடங்களில், 3 .5 சதவீதம் இட ஒதிக்கீட்டினால், முஸ்லிம்களால் பொது பட்டியலில் போட்டியிட முடியாத சூழ்நிலை நிலவியது . அதாவது , இட ஒதிக்கீடு இல்லாமலிருந்திருந்தால் 4 அல்லது 5 சதவிகிதம் வரை ஒதிக்கீடு பெற வாய்ப்பிருந்த போதிலும் இட ஒதிக்கீடு என்ற பெயரில், தமிழக அரசு நம்மை 3 .5 சதவீதத்திற்குள் முடக்கப்பார்க்கிரார்கள் என்ற குற்ற சாட்டு நிலவியது.

(குற்றச்சாட்டு உண்மை என்ற போதிலும், பொதுப்பட்டியலில் போட்டியிடுவதற்கு முஸ்லிம்களுக்கு எந்த தடையும் இல்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்து விட்ட நிலையில் இந்த பிரச்சனை சரி செய்யப்பட்டது, என்பது தனி விஷயம்)


இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக, கிறிஸ்தவர்கள் தங்களுக்கு கிடைக்கப்பெற்ற இட ஓதிக்கீட்டையே மறுத்து விட்ட சம்பவத்தை உதாரணமாக காட்டுகின்றனர் சிலர்.
கிறிஸ்தவர்கள் இட ஒதிக்கீட்டை மறுத்ததற்கான காரணம் என்ன? என்பதை அறிய, கீழே உள்ள உரையை கேட்கவும்..

http://www.onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/kirithava_idaothukidu_rathu/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக