வியாழன், 31 மார்ச், 2011

ஈமானின் முழு சுவையையும் கொண்டுள்ள தன்மைகள் என்னென்ன?

மூன்று தன்மைகளை நாம் பெற்றுக்கொண்டோம் என்றால் ஈமானின் முழு சுவையும் நம்மிடம் உள்ளதாக அர்த்தமாகும்!.

அந்த மூன்று தன்மைகள் என்னென்ன?

1 . இவ்வுலகில் உள்ள அனைத்தையும் விடவும் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம் நேசத்திற்க்குரியவர்களாக நாம் கருதுவது.
2 . எந்த நபரையும் அல்லாஹ்வுக்காக மட்டுமே நாம் நேசிப்பது
3 . நெருப்பில் வீசப்படுவதை நாம் எவ்வாறு
வெறுப்போமோ, எவ்வாறு அஞ்சி நடுங்குவோமோ, அதே போன்று இணை வைத்தலில்
ஈடுபடுவதை குறித்தும் அஞ்சுவது.

நூல் : திர்மிதி 2548

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக