tag:blogger.com,1999:blog-2523718629760489142.post5670001597598527470..comments2023-07-16T02:58:40.638+04:00Comments on அல்லாஹு அஹத்: பிறை குறித்து பலருக்கும் எழும் ஒரு சந்தேகம்..Nashid Ahmedhttp://www.blogger.com/profile/01816993510402569559noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-2523718629760489142.post-52798755509588266432012-09-06T13:00:02.245+04:002012-09-06T13:00:02.245+04:00Mohamed Ashik
//சவூதியை காட்டிலும் ஒரு கிழமை தாமத...Mohamed Ashik<br /><br />//சவூதியை காட்டிலும் ஒரு கிழமை தாமதமாக துல்ஹஜ் பிறையை பார்த்துவிட்டு... இந்தியாவிலிருந்து சவூதிக்கு ஹஜ்ஜுக்கு செல்வோர்.... தனது சொந்த ஊரின் பிறை கணக்கில்தான் சவூதியில் ஹஜ் செய்ய வேண்டுமா...? //<br /><br />(உ.ம்) உங்களுக்கு டிரைன் 5.00 மணிக்கு என்றால் 5.30 என் செல்லுகிறிர்கள் சகோ. 4.30 போனால் என்ன பிரச்சனை. அப்படி நீங்கள் நேர தளர்த்தி செல்லவதால் அதற்கு உண்ட இழப்பை நீங்கள் சந்தித்து தான் ஆகவேண்டும் சகோ. இது தான் நீதி.Nizamhttps://www.blogger.com/profile/14102565844128873883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2523718629760489142.post-967834905039351502012-09-04T15:37:51.687+04:002012-09-04T15:37:51.687+04:00////மாற்றுக்கருத்திருந்தால் தெரியப்படுத்துங்கள். அ...////மாற்றுக்கருத்திருந்தால் தெரியப்படுத்துங்கள். அல்லாஹ் போதுமானவன் !!///----இந்த வரியை பார்த்ததால் தான் பின்னூட்டமே போட்டேன்..! நன்றி..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2523718629760489142.post-17753774911865897602012-09-04T14:34:11.296+04:002012-09-04T14:34:11.296+04:00////நீங்கள் எங்கே துவங்கினீர்களோ அதை அடிப்படையாக வ...////நீங்கள் எங்கே துவங்கினீர்களோ அதை அடிப்படையாக வைத்து தானே தவிர, புதிதாக வந்த ஊரில் என்ன கணக்கு என்று பார்க்க கூடாது.////<br /><br />-----இப்படியும் சொல்லிவிட்டு.... <br /><br />எப்படி....<br /><br /> /////அவர்களோடு சேர்ந்து நானும் பெருநாள் கொண்டாடி விடுவேன் !/////<br /><br />-----இப்படியும் சொல்கிறீர்கள்...??? <br /><br />முரணாக தெரியவில்லையா...?~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2523718629760489142.post-69202143334199941752012-09-04T14:30:22.576+04:002012-09-04T14:30:22.576+04:00////ஒரு நோன்பை நான் களா செய்ய வேண்டும்.////----என்...////ஒரு நோன்பை நான் களா செய்ய வேண்டும்.////----என் களா செய்யவேண்டும்...? ரமளாநில்தான் எந்த நோன்பையும் நீங்கள் விடவில்லையே...? பிறை டு பிறை எல்லா நோன்பையும் வைத்தீர்களே...?~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2523718629760489142.post-64126052356107253072012-09-04T14:27:42.495+04:002012-09-04T14:27:42.495+04:00////ஒரு நாளை நான் வெறுமனே விட்டு விட்டு அதற்கடுத்த...////ஒரு நாளை நான் வெறுமனே விட்டு விட்டு அதற்கடுத்த நாளில் ஊரோடு சேர்ந்து பெருநாள் கொண்டாடலாம்.////<br /><br />-----பிறையை காணமால் நோன்பை விடக்கூடாது...! பிறையை கண்டபிறகுதான் நோன்பை விடவேண்டும் என்று ஆதாரபூர்வ கட்டளை இருக்கும்போது....அதெப்படி.... நீங்கள் ஷவ்வாலை அடையாமலேயே... ரமளானில் இருந்து கொண்டே நோன்பை விடுவீர்கள்..? ~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2523718629760489142.post-40464853541369204542012-09-04T14:25:11.197+04:002012-09-04T14:25:11.197+04:00/////நான் தனியாக பெருநாள் தொழுகை தொழுது கொள்ளலாம்..../////நான் தனியாக பெருநாள் தொழுகை தொழுது கொள்ளலாம்..////-----குத்பா இணைந்த ஒரு தொழுகையை, குத்பா இல்லாமல்... தனியாக எப்படி தொழுவது...? ~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.com